நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட சுற்றாடல் முன்னோடி குழுவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மாணவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *