நீர்வேலி தெற்கு பாலர்பகல் விடுதியின் வருடாந்த சிறார்களின் கண்காட்சி நிகழ்வு 15.03.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் நிலையத்தின் தலைவர் திரு.செ.பத்மநாாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக நீர்வேலி தெற்கின் புதிய கிராம சேவகர் திரு.க. உபேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
