நீர்வை பொன்னையனின் “பாஞ்சான்” சிறுகதை வெளியீடும் படைப்புக்கள் பற்றிய ஆய்வும்

DSC00386-001 copyநீர்வை பொன்னையனின் “பாஞ்சான்” சிறுகதை வெளியீடும் படைப்புக்கள் பற்றிய ஆய்வும் 26.06.2016 அன்று நீர்வேலி தெற்கு மாதர் சங்கத்தில் இடம்பெறவுள்ளது.

  • காலம் : 26.06.2016 ஞாயிறு பிற்பகல் 2.00 – 6.00
  • இடம் : நீர்வேலி தெற்கு மாதர் சங்க மண்டபம்
  • தலைமை : திரு. துரை எங்கரசு
  • செயலாளர் : திரு. த. நடராசா
  • பொருளாளர் : திரு. ஆ. இராசநாயகம்

நிருவாக சபையினர்:

  1. திரு. க. தர்மலிங்கம்
  2. திரு. இ. குணநாதன்
  3. திரு. ஐ. சிவராசா
  4. திரு. த. வடகோவை வரதராஜன்
  5. திரு. சு. சண்முகவடிவேல்
  6. திருமதி. ருக்மணி ஆனந்தவேல்
  7. திரு. ச. லலீசன்
  8. திருமதி. சித்திரா புவனேஸ்வரன்
  9. திரு. பூ. கஜன்

நிகழ்ச்சி நிரல் 

முற்போக்கு கலை இலக்கிய மன்ற வெளியீடுகள் பார்வைக்கு வைத்தல் 

  • வரவேற்புரை : திரு. த. தருமலிங்கம்
  • தலைமையுரை
  • வெளியீட்டுரை – “பாஞ்சான்”
    • முதற் பிரதி வழங்கல் : திரு. ஆ. இராசநாயகம்
  • விமர்சன உரை : திரு. ச. லலீசன் (விரிவுரையாளர், ஆசிரியர் கலாசாலை கோப்பாய்)
  • ஏனைய நூல்கள் பற்றிய பார்வை
    • வடகோவை வரதராசன்
    • திரு. இ. குணநாதன்
    • திரு. ஐ. சிவராசா
  • நட்புறவு உரைகள் | அரசியலும் சமூகப் பார்வையும்
    •  பொ.சோதிலிங்கம்
    •  த.பரராசசிங்கம்
    •  வை. கருணைநாதன்
    •  கலாநிதி. ரவீர்ந்திரன்
    •  Dr. M .K .முருகானந்தம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *