நீர்வேலி கந்தசுவாமி கோவில் கும்பவிசேகத்தை முன்னிட்டு விசேட நிகழ்வாக தவில் நாதஸ்வர கச்சேரி எதிர்வரும் மாசி 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதன் பொருட்டு இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து 10 தவில் மற்றும் நாதஸ்வர வித்துவான்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.