நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா

நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணியளவில் நிலையத்தலைவர் திரு.சி.முருகையா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் திரு. தியாகராஜா நிரோஸ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *