நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் 06.09.2016 அன்று செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 15.09.2016 வியாழக்கிழமை அன்று தேர் திருவிழாவும் மறு நாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. (நன்றி : திரு.இ. குணநாதன்)
To know quick news of neervely, stay connected with us
நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் 06.09.2016 அன்று செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 15.09.2016 வியாழக்கிழமை அன்று தேர் திருவிழாவும் மறு நாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. (நன்றி : திரு.இ. குணநாதன்)