செயற்பட்டு மகிழ்வோம் தேசிய மட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் தேசிய மட்டதிற்கு தெரிவு செய்யப்பட்டனர். அப் போட்டி 3.3.2018 அன்று கண்டி போகம்பரை விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அப் போட்டியில் யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய தரம் 3 மாணவர்கள் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *