இன்றைய தினம் (21.09.2018) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய அரம்பப் பிரிவு மாணவர்கள் வல்லிபுரம் ஆழ்வார் கோயில், மணற்காடு ஆகிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டிருந்தனர். சுற்றுலா புகைப்படங்களை கீழே காணலாம்.
கல்விச் சுற்றுலா சென்ற கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய மாணவர்கள்
