நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் சிரமதானம் 16.09.2018 அன்று ஞாயிற்றுக் கிழமை கலை 8.00 மணியிலிருந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வுக்கு திரு. மாணிக்கவாசகர் திருவாசகம் (தலைவர் – நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – UK, தலைவர் – நீர்வேலி நலன்புரிச் சங்கம் – UK) அவர்கள் அனுசரணை வழங்குகிறார்.
பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கல்லூரி அதிபர் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.