வாய்க்காற்றரவை மூத்தவிநாயகர் தேவஸ்தான ஆதீனகர்த்தர் அமரர் சிவஸ்ரீ ஆபத்தோத்தாரணக் குருக்கள் (பிச்சுக் குருக்கள்) அவர்களின் ஞாபகார்த்த விழாவும் மலர்வெளியீடும்

நீர்வேலி வாய்க்காற்றரவை மூத்தவிநாயகர் தேவஸ்தான ஆதீனகர்த்தர் அமரர் சிவஸ்ரீ ஆபத்தோத்தாரணக் குருக்கள் (பிச்சுக் குருக்கள்) அவர்களின் ஞாபகார்த்த விழாவும் மலர்வெளியீடும் எதிர்வரும் 05.03.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வாய்க்காற்றரவை மூத்தவிநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. Thanks : Laleesan sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *