நீர்வேலி றோ. க.த.க பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி கொப்பிகள் வழங்கி வைப்பு

நீர்வேலி கனடா நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு. ஆறுமுகம் இராசநாயகம் (இளைப்பாறிய இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்கள் நீர்வேலி றோ. க.த.க பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி கொப்பிகள் வழங்கி வைத்தார், வாழ்த்துக்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *