நீர்வேலி றோ.க.த.க பாடசாலை பரிசளிப்பு விழா 2018

நீர்வேலி றோ.க.த.க பாடசாலை பரிசளிப்பு விழாவானது 30.06.2018 சனிக்கிழமை அன்று காலை 9.00 க்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் விழாவில் பிரதம விருந்தினராக கௌரவ மாவை சேனாதிராசா (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *