நீர்வேலி றோ.க.த.க பாடசாலை பரிசளிப்பு விழா

நீர்வேலி றோ.க.த.க பாடசாலை பரிசளிப்பு விழா 17.07.2017 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் விழாவில் பிரதம விருந்தினராக திரு கோபலசிங்கம் ஜீவா (பழைய மாணவர் , முன்னாள் தலைவர், நீர்வேலி நலன்புரிச் சங்கம், கனடா) அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *