கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 32 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்களில் 8 பேர் சித்தியடைந்தனர்.
173 – செல்வி செ.மனுஜா
172 – செல்வி நி.வித்யா
168 – செல்வன் த.யதுவர்மன்
167 சி.சரண்ஜா,ஜெ.தேவந்தி,ஜெ.துளசிகா ஆகியோர்
157 து.நிலக்சி
154 ப.மபிசனன்
அத்துடன் 32 மாணவர்களில் 100 புள்ளிகளுக்கு மேலாக 27 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் 2 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
செல்வி அ.மாதங்கி 156 புள்ளிகள்
செல்வி. செ.அபிராமி 156 புள்ளிகள்
அத்தியார் இந்துக்கல்லூரியில் வெட்டுப்புள்ளிக்கு மேல் ஒருவரும் சித்தியடையவில்லை. ஆயினும் 151 புள்ளியில் ஒருவர் பெற்றுள்ளார்.
அனைவருக்கும் எமது இணையத்தின் வாழ்த்துக்கள் உரித்தாகுக.