நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலத்திற்கு நிதி அன்பளிப்பு

நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் நலன் விரும்பி திருமதி. யசோதா சுபாஸ்கரன் அவர்கள் அவரது மகள் சோபியாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாடசாலைக்கு அன்பளிப்பாக பதினையாயிரம் ரூபாவை (ரூ. 15 000) வழங்கியுள்ளார்.

அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *