கரந்தனில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதன் பொருட்டு கைக்கொள்ள வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம்

இன்றைய தினம் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதன் பொருட்டு கைக்கொள்ள வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் திரு. வீ. துவாரகன் அவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *