ஒல்லை வைரவர் கோயிலுக்கு Alarm clock அன்பளிப்பு

நீர்வேலி தெற்கு ஒல்லை வைரவர் கோயிலுக்கு Alarm Clock இனை சமூக சேவையாளர் திரு. வேலுப்பிள்ளை சிவனேஸ்வரன் அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளார். அவருடைய மனைவி திருமதி. சிவனேஸ்வரன் அவர்கள் ஆலய நிர்வாகத்திடம் கடிகாரத்தை கையளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *